நீலகிரி மாவட்டத்தில் 15ம் தேதி 39 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
நீலகிரி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9065 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 21 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை இதுவரை 51 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 266 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.