பள்ளிபாளையத்தில் இன்று கொரோனா பாதிப்பு எப்படி?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், இன்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது.

Update: 2021-05-31 14:42 GMT

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 2-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 221- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 146-பேர் பூரண குணமடைந்து,வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை, பள்ளிப்பாளையம் பகுதியில்,  51- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். பள்ளிப்பாளையத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News