பள்ளிபாளையத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

Update: 2021-05-05 16:06 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 76- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மூவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 26-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 45- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக பள்ளிபாளையத்தில் கட்டுக்குள் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News