சமயசங்கிலி பகுதியில் வரும் 22ம் தேதி மின் வினியோகம் நிறுத்தம்

ஏப். 22ல் சமயசங்கிலி பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-04-20 14:15 GMT

ஏப். 22ல் சமயசங்கிலி பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் ஏப். 22ல் பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குப்பாண்டபாளையம் பீடரில் குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், வீரப்பம்பாளையம், சானார்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News