பல்லக்காபாளையத்தில் பிப். 25-ல் மாதாந்திர பராமரிப்புக்கு மின்நிறுத்தம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிப். 25ல் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-02-23 13:45 GMT

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில்,  மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, பிப்ரவரி 25ல் காலை, 09:00 முதல், மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுபற்றி,  சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன்  தெரிவித்திருப்பதாவது: வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர் புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News