குமாரபாளையம் புதிய எஸ்.ஐ. பொறுப்பேற்பு

குமாரபாளையம் காவல் நிலையத்தில் புதிய எஸ்.ஐ. ஆக நந்தகுமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2021-11-24 13:30 GMT

எஸ்.ஐ. நந்தகுமார் 

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் எஸ்.ஐ. யாக பணியாற்றியவர் எஸ்.ஐ. நந்தகுமார். இவர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எஸ்.ஐ. நந்தகுமார் நேற்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்கு, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.-க்கள் சேகரன், சுந்தரராஜ், முருகேசன், மலர்விழி, தன்ராஜ், இளமுருகன், எஸ்.பி. ஏட்டு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News