குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Update: 2021-05-05 14:45 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 10- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 50-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

104- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை மினி ஊரடங்கு கடைபிடிக்க படுவதால் தொற்று அபாயம் குறையும் என குமராபாளையம் நோய் தடுப்பு மருத்துவ குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News