பள்ளிப்பாளையத்தில் தொற்று நேற்று அதிகம், இன்று குறைவு

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளைத்தில் கொரோனா தொற்று நேற்று அதிகம், இன்று குறைந்துள்ளது.

Update: 2021-05-14 02:30 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 1-ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 109- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 3-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 47-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 59- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்! நேற்று பள்ளிபாளையத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை இன்று ஒன்று என்ற அளவில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News