குமாரபாளையத்தில் 39 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 39 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2022-02-09 11:45 GMT

குமாரபாளையத்தில் 39 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது பற்றி நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:- குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 179 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 140 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 39 பேர். நேற்று ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர். இவர்கள் வசிக்கும் வார்டு எண்கள் 2,20. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News