குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 3 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Update: 2021-08-07 16:45 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம்.

குமாரபாளையம் நகராட்சியில்  3பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக ஆணையர் ஸ்டான்லிபாபு தெரிவித்தார். மேலும்,இன்று ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 645. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 618. இறப்பு -24, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 3பேர் மட்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News