குமாரபாளையத்தில் 2 பேருக்கு கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை அறிவிப்பு

குமாரபாளையத்தில் 2 நபர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-08-16 14:00 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (பைல் படம்).

இதுகுறித்து ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: இன்றைய பாதிப்பு ஒருவர் கூட இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 647ஆக உள்ளது. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்களின் எண்னிக்கை  621ஆக உள்ளது. இதுவரை இறப்பு எண்ணிக்கை  24ஆக உள்ளது. இன்று கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 2 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News