பள்ளிப்பாளையத்தில் கொரோனா நிலவரம்

Update: 2021-05-15 04:25 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று  11-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 121- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 4-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 50-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 67- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

Similar News