பள்ளிப்பாளையத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு

பள்ளிப்பாளையத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

Update: 2021-05-30 15:32 GMT

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இன்று வெளியிடப்பட்ட அரசின் செய்திக்குறிப்பின்படி, பள்ளிப்பாளையத்தில்,  4-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 207- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 131-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 65- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பள்ளிப்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News