குமாரபாளையத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று

குமாரபாளையத்தில்(30-04-2021) அன்று 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-30 16:45 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 37-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 80 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

Similar News