குமாரபாளையத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 10- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Update: 2021-05-04 13:45 GMT

குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 37-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 107- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்!

Tags:    

Similar News