குமாரபாளையம் புதிய தாலுகா கட்டிடம் அருகே நடைபாதை கற்கள் பதிக்கும் பணி துவக்கம்

குமாரபாளையம் புதிய தாலுக்கா கட்டிடம் அருகே நடைபாதை கற்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-21 15:30 GMT

குமாரபாளையம் புதிய தாலுக்கா கட்டிடம் அருகே நடைபாதை கற்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் சேலம் சாலை காவேரி பாலம் முதல் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு வரை வடிகால், 3 கி.மீ தூரம் நடைமேடை அமைக்கும் பணி 8 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், நடைமேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.நேற்று புதிய தாலுகா அலுவலகம் பகுதியில் நடைமேடை அமைக்கும் பணி துவங்கியது.

Tags:    

Similar News