குமாரபாளையத்தில் சின்னப்ப பாரதிக்கு அஞ்சலி கூட்டம்

Today Meeting -குமாரபாளையத்தில் சின்னப்ப பாரதிக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-21 03:11 GMT

குமாரபாளையத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஸ்தாபக தலைவரும், நாவலாசிரியருமான சின்னப்ப பாரதிக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

Today Meeting - நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஸ்தாபக தலைவரும், நாவலாசிரியருமான சின்னப்ப பாரதிக்கு அஞ்சலி கூட்டம் கிளை தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் சி.பி.ஐ. வக்கீல் கார்த்திகேயன், விடியல் பிரகாஷ், இதர அமைப்பின் நிர்வாகிகள் சரவணன், செல்வராஜ், முருகேசன், பாஸ்கரன் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News