தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-05 04:56 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இளைஞரான இவர்  ஆனைக்கோயில் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும்  பொறையாறு காவல்துறையினர் மணிகண்டன் உடலை கைப்பற்றி  விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News