தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்
மதுரை அண்ணாநகர், அம்பிகா கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்றது;
தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
மதுரை அண்ணாநகர், அம்பிகா கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, அரசு மாணவர்/மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேசினார்.