மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வசந்த பஞ்சமி விழா
பக்தர்களால் சண்டி ஹோமமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெற்றன;
மதுரை மேலமடை சௌபாக்ய விநாயகர்
மதுரை மேலமடை, தாசில்தார் நகர், சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், வசந்த பஞ்சமியையொட்டியையொட்டி, வராஹியம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜை நடைபெற்றது.முன்னதாக, இக் கோயிலில் அமைந்துள்ள வராஹியம்மன் சந்நதியில், பக்தர்களால் சண்டி ஹோமமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெற்றன.இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.