மதுரை அருகே அழகர் கோவிலில் திருக்கல்யாணம்

பங்குனி பெளர்ணமியையொட்டி, திருக்கல்யாண திருவிழா நடந்தது

Update: 2022-03-18 09:00 GMT

மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் பங்குனி பெளர்ணமியையொட்டி நடந்த திருக்கல்யாணம்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் உள்ள, கள்ளழகர் திருக்கோவில் பங்குனி பெளர்ணமியையொட்டி, திருக்கல்யாண திருவிழா நடந்தது.இதையொட்டி ஸ்ரீதேவி பூமிதேவி / ஆண்டார், கல்யாணசுந்தரவல்லி தயார் ஆகிய நான்கு பிராட்டி மார் களைகள்ளழகர் என்ற சுந்தராஜ் பெருமாள் பங்குனி பெளர்ணமியையொட்டி, திருக்கல்யாண திருவிழா நடந்ததுபங்குனி பெளர்ணமியையொட்டி, திருக்கல்யாண திருவிழா நடந்ததுமணம்முடித்தார்.

Tags:    

Similar News