போதையில் மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Update: 2021-11-25 17:00 GMT

மதுரையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மதுரையில் மதுபோதையில் தனது மக்களுக்கு பாலியல் தொல்லை அளித்தகாக கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில், ஆறுமுகத்துக்கு சாகும்வரை, ஆயுள் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News