கரூர்: 13 ம் தேதி 38 பேருக்கு கொரோனா

Update: 2021-04-13 16:21 GMT

கரூர் மாவட்டத்தில் 13 ம் தேதி  38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 5,950 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 5,653 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 52 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 245 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News