சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

Update: 2021-06-06 12:45 GMT

ஊரடங்கில் சின்னசேலம் பகுதிகளில் தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது சேலம் மெயின்ரோடு பகுதிகளில் 2 எலக்ட்ரிக் கடை, பஞ்சர், பிளைவுட் உள்ளிட்ட 4 கடைகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்தன. வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த  4 கடைகளுக்கும் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

Tags:    

Similar News