ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-14 16:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் 14.09.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:


01.இன்று பாதிக்கப்பட்டோர் - 128

02. இன்று குணமடைந்தோர் - 119

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1278

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 100082

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 98139

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 665

Tags:    

Similar News