ஈரோடு மாவட்டத்தில் 4ம் தேதி 88 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-04 17:03 GMT
பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 105 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இன்று இறப்பு இல்லை.1109 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News