ஈரோடு மாவட்டத்தில் 11ம் தேதி 151 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-11 17:44 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 11ம்தேதி மட்டும் புதிதாக 151 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்துள்ளனர். 1258 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News