ஈரோடு மாவட்டத்தில் 16ம் தேதி 134 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-16 18:29 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை.1324 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ய

Tags:    

Similar News