ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி 96 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 118 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 1238 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.