ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி 96 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-06 15:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 118 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 1238 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News