ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 137 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 124 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1245 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.