ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி 137 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-10 18:03 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 137 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 124 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1245 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News