ஈரோடு மாவட்டத்தில் 24ம் தேதி 132 பேருக்கு கொரோனா, இருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 132 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 217 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இன்று இருவர் பலி, 1684 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.