ஈரோடு மாவட்டத்தில் 15ம் தேதி 130 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு

ஈரோடு மாவட்டத்தில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-15 16:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 15ம்தேதி மட்டும் புதிதாக 130 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 1302 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News