குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு புதிய எஸ்.ஐ

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு புதிய உதவி ஆய்வாளராக பிரசன்னா பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2021-07-05 13:14 GMT

புதிய உதவி ஆய்வாளர்  பிரசன்னா

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக  பிரசன்னா இன்று  பொறுப்பேற்று கொண்டார்.

இவர் இதற்கு முன்பு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News