கடலூர் மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 42 பேர் குணமடைந்தனர்

கடலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-10-02 17:01 GMT

கடலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 30 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 1

370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News