கடலூர் மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு; 37 பேர் குணமடைந்தனர்

கடலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-10-01 17:48 GMT

கடலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 38 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று இறப்பு இல்லை 

383 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News