கடலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-05 17:32 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 79 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News