கடலூர் மாவட்டத்தில் 9 ம் தேதி 22 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 27 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இருவர் பலி பலியாகியுள்ளனர், 320 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.