கடலூர் மாவட்டத்தில் 9 ம் தேதி 22 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-09 16:51 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 27 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இருவர் பலி பலியாகியுள்ளனர், 320 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News