கடலூர் மாவட்டத்தில் 8 ம் தேதி 21 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-09 16:45 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 8ம்தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி பலியாகியுள்ளார், 328 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News