கடலூர் மாவட்டத்தில் 18ம் தேதி 19 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது;
கடலூர் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.