கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 18 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 17:56 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 283 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News