கடலூர் மாவட்டத்தில் 31ம் தேதி 17 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கடலூர் மாவட்டத்தில் 31ம் தேதி மட்டும் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.