கடலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 15 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கடலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 169 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.