கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 10 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது;
கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 148 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.