கடலூர் மாவட்டத்தில் 24ம் தேதி 68 பேருக்கு கொரோனா.

கடலூர் மாவட்டத்தில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 17:24 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 97 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். , 863 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags:    

Similar News