கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி 34 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு
கடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்று இருவர் பலியாகியுள்ளனர், 411 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.