கடலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 30 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு

கடலூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-11 17:34 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி பலியாகியுள்ளார், 430 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News