கடலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 29 பேருக்கு கொரோனா. ஒருவர் இறப்பு

கடலூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-10 17:45 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 24 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி பலியாகியுள்ளார், 420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News