சென்னை மாவட்டத்தில் 15 ம் தேதி 226 பேருக்கு கொரோனா, 5 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 5 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-15 15:30 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 226 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 174 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்று 5 பேர் இறந்துள்ளனர், 1845 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News