சென்னை மாவட்டத்தில் 15ம் தேதி 167 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 17:42 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 167 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்துள்ளனர், 1830 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News