சென்னை மாவட்டத்தில் 24ம் தேதி 146 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-24 17:00 GMT

சென்னை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக146 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 165 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1650 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News